மாலை 6.00 மணி

தலைமை

திருமதி.தி.அருள்மொழிதேவி,

முதன்மைக்கல்வி அலுவலர், பெரம்பலூர்.

முன்னிலை

திரு.வே.பிருத்திவிராஜன்,

மாவட்ட கல்வி அலுவலர், பெரம்பலூர்.

கருத்துரை

சொல்லின் செல்வர்,

திரு.பி.மணிகண்டன்,

”சிரி, சிரி, சிறகடி”

கருத்துரை

கவிஞர் திருப்பூர்.கிருஷ்ணன்,

”தமிழில் சிறுகதை”

கருத்துரை

நகைச்சுவை நாவலர்,

திரு. எஸ்.மோகனசுந்தரம்,

”ஆறுவது சினம்”