மாலை 6.00 மணி

சிறப்பு விருந்தினர்கள்

உயர்திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப.,

state Project Director, SSA, Chennai.

டாக்டர்.தரேஸ் அகமது இ.ஆ.ப.,

Mission Director, National Health Mission, Chennai.

கருத்துரை

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்(காவல் கோட்டம்),

திரு.சு.வெங்கடேசன்,

”தமிழுக்கு அமுதென்று பேர்”

கருத்துரை

தமிழ் செம்மல், சிந்தனை கவிஞர்,

டாக்டர் கவிதாசன்,

“வாழ்க்கையை புரட்டும் நூல்கள்”

பட்டிமன்றம்

பட்டிமன்ற பராங்குசன்

திரு.தா.கு.சுப்பிரமணியன்

தலைப்பு

”கவிஞர்களின் ஆளுமை அவர்களது படைப்புகளின்

கருத்துச்செறிவிலா? கற்பனை வளத்திலா?”