மாலை 6.00 மணி
வரவேற்புரை
Rtn.J.அரவிந்தன்,
செயலாளர், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம்,
தலைமை
திருமதி V.சாந்தா
மாவட்ட ஆட்சித்தலைவர், பெரம்பலூர்.
கருத்துரை
எழுத்தாளர் திரு.இரா.நாறும்பூநாதன்,
”குழந்தைகளின் அற்புத உலகம்”
கருத்துரை
திரு.த.ஸ்டாலின் குணசேகரன்,
தலைவர், மக்கள் சிந்தனைப்பேரவை. ஈரோடு,
”உயிருள்ள புத்தகங்கள்”