News & Events

21-02-2018 அன்றைய நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 மணி முன்னிலை திரு.A.அழகிரிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர், பெரம்பலூர். திரு.தி.ஸ்ரீதர் திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர். கருத்துரை எழுத்தாளர், திரு.இரா.காமராசு, கருத்துரை எழுத்தாளர் கண்மணி குணசேகரன், ”சொல்லாமல் சாகும்...

read more

20-02-2018 அன்றைய நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 மணி தலைமை திருமதி.தி.அருள்மொழிதேவி, முதன்மைக்கல்வி அலுவலர், பெரம்பலூர். முன்னிலை திரு.வே.பிருத்திவிராஜன், மாவட்ட கல்வி அலுவலர், பெரம்பலூர். கருத்துரை சொல்லின் செல்வர், திரு.பி.மணிகண்டன், ”சிரி, சிரி, சிறகடி” கருத்துரை கவிஞர் திருப்பூர்.கிருஷ்ணன், ”தமிழில்...

read more

19-02-2018 அன்றைய நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 மணி கருத்துரை கவிஞர், பாடலாசிரியர் திரு.நெல்லை ஜெயந்தா, ”மனச பாத்துக்க நல்லபடி” கருத்துரை சொல்லரசி புதுக்கோட்டை திருமதி.பாரதிபாபு ”தமிழ் ஒரு...

read more

18-02-2018 அன்றைய நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 மணி கருத்துரை நடிகர் கும்கி புகழ், தமிழ்க்கடல் திரு.நெல்லை கண்ணன், ”வள்ளுவன் வழி நடப்போம்” கருத்துரை ஊடகவியலாளர் திரு.ரமேஷ் பிரபா ”படித்தால் மட்டும்...

read more

17-02-2018 அன்றைய நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 மணி வரவேற்புரை டாக்டர் K.வரதராஜன் மேலாண் தலைவர், ரோவர் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர். கருத்துரை நடிகர் கும்கி புகழ், கவிஞர் ஜோ.மல்லூரி, ”தமிழே எங்கள் உயிர் மூச்சு” பட்டிமன்றம் கவிஞர் நந்தலாலா, கலையும், இலக்கியமும் மக்களுக்கு விருந்தாகவா?...

read more

04-02-2017 ன் நிகழ்ச்சி நிரலும் கருத்துரையாளர்களும்..

மாலை 4.00 மணி கல்லூரி மாணவ – மாணவியர் கலைநிகழ்ச்சிகள் மாலை 6.00 மணி தலைமை உயர்திரு.முருகேசன் ‘தாளாளர்’ கருத்துரை பேராசிரியர் முனைவர். பர்வீன் சுல்தானா ‘ வாசிப்பின் ருசி அறிதல் ‘ பட்டிமன்றம் தலைமை: பட்டிமன்ற பராங்குசன் தா.கு.சுப்ரமணியன் ‘ சமுதாய சிந்தனைகளை பெரிதும்...

read more